ஒருவர் காயம்

img

பாம்பு வாங்குவதில் தகராறு துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயம்

குளித்தலை அருகே மண்ணுளிப் பாம்பு வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை துப்பாக்கியால் சுட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்தசின்னையம்பாளையம் தாசில்நாயக்கனூரைச் சேர்ந்தவர் ரெங்கசாமி என்ற கெஞ்சாநாயக்கர்(80).

;